சர்வதேசம்  ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை மைத்திரிபாலவிடம் காட்டவில்லை

Published By: MD.Lucias

04 Mar, 2016 | 09:08 PM
image

நல்லிணக்கம் மற்றும்     தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் குறித்தே   கடந்தமுறை  ஜெனிவா தொடரில் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.  அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என நிபுணத்துவ தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

சர்வதேசம்  மஹிந்த ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காட்டவில்லை. எமது ஜனநாயக நகர்வுகளே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வரையில் அனைத்துவகையான அழுத்தங்களையும்  அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15