மண்சரிவினால் வீடு பகுதியளவில் சேதம்

Published By: R. Kalaichelvan

19 Aug, 2018 | 11:16 AM
image

டிக்கோயா தரவளை கொலனியில் உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழையினால் குடியிருப்புக்கு பின்புரத்தில் இருந்த மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் பகுதி அளவில் வீடு சேதமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் சுவர்,ஜன்னல் கதவு என்பன் சேதமடைந்துள்ளதாகவும் குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கபட்டுள்ளதுடன் இது தொடர்பில் அம்பகமு பிரதேசசெயலகத்திற்கும் அறிவிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கபட்டுள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15