ஆப்கானிஸ்தானில் கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதின் காரணமாக தொடர்ந்தும் 1000 பாடசாலைகள் பாதுகாப்பு நோக்கிற்காக மூடப்பட்டுள்ளன.
தனியார் கல்வி நிறுவனத்தில் கடந்த புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 மாணவ ,மாணவிகள் பலியானதோடு 67 பேர் படுகாயமடைந்தனர்.
இதன் காரணமாக கால வரையறையின்றி 1000 பாடசாலைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM