கருணாநிதியின் சமாதியை நோக்கி அமைதி பேரணி- அழகிரி அடுத்த அறிவிப்பு

Published By: Daya

17 Aug, 2018 | 02:23 PM
image

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி அவரது மகன் அழகிரி அமைதிப்பேரணி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளமை  தி.மு.க.வினரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி அழகிரி இந்த அமைதிப்பேரணியை நடத்தவுள்ளார்.

அண்ணா வீதியிலிருந்து மெரீனா வரை அவர் ஊர்வலமாக செல்லவுள்ளார்.

இதன் மூலம் அவர் தி.மு.க.வின் தலைமைக்கு நேரடியாக சவால் விடுக்கவுள்ளார் என அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக அவரது தொண்டர்படை தயாராகிக்கொண்டிருப்பதாகவும்,சுமார் ஒரு இலட்சம் தொண்டர்களை அவர் அமைதிப்பேரணியில் இறக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இவ்வளவு பெரிய தொண்டர்களை அவர்   காண்பித்தால் அது தி.மு.க. தலைமைக்கு விடுக்கப்படும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52