தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி அவரது மகன் அழகிரி அமைதிப்பேரணி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளமை தி.மு.க.வினரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதி அழகிரி இந்த அமைதிப்பேரணியை நடத்தவுள்ளார்.
அண்ணா வீதியிலிருந்து மெரீனா வரை அவர் ஊர்வலமாக செல்லவுள்ளார்.
இதன் மூலம் அவர் தி.மு.க.வின் தலைமைக்கு நேரடியாக சவால் விடுக்கவுள்ளார் என அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக அவரது தொண்டர்படை தயாராகிக்கொண்டிருப்பதாகவும்,சுமார் ஒரு இலட்சம் தொண்டர்களை அவர் அமைதிப்பேரணியில் இறக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இவ்வளவு பெரிய தொண்டர்களை அவர் காண்பித்தால் அது தி.மு.க. தலைமைக்கு விடுக்கப்படும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM