ஓடிக் கொண்டிருந்த கார் தீக்கிரையானது - யாழில் சம்பவம்

Published By: Vishnu

17 Aug, 2018 | 08:45 AM
image

யாழ். ஆனைக்கோட்டை, அரசடி பகுதியில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று நேற்றிரவு 8 மணியளவில் தீப்பிடித்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

குறித்த காரில் மின் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகை வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து காரில் பயணித்தவர்கள் காரிலிருந்து வெளியில் வர, கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கார் முற்றாக கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56