தங்கச் சங்கிலியை அபகரித்தவர் கைது

Published By: Vishnu

14 Aug, 2018 | 06:15 PM
image

(ஆர்.விதுஷா றோஜனா )

குருநாகல் பஸ் தரிப்பிடத்தில், பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துவிட்டு தப்பியோட முயற்சித்த வேளையில் பஸ் தரிப்பிட பகுதியிலிருந்த போக்குவரத்து பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்த தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சேறுவெல பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37