(ஆர்.விதுஷா றோஜனா )
குருநாகல் பஸ் தரிப்பிடத்தில், பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துவிட்டு தப்பியோட முயற்சித்த வேளையில் பஸ் தரிப்பிட பகுதியிலிருந்த போக்குவரத்து பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்த தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சேறுவெல பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM