நீர்கொழும்பு இளைஞர் கைது!!!

Published By: Digital Desk 7

14 Aug, 2018 | 11:55 AM
image

சட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கொதல ஹிம்புட்டுவை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவரை நேற்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இளம் வியாபாரி ஒருவராவார்.

குறித்த இளைஞரிடமிருந்து 5,75,000 ரூபா பெறுமதியான 7 கிலோ 400 கிராம் வல்லப்பட்டையும், 17 கிலோ 400 கிராம் கொதல ஹிம்புட்டுவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரவினர் மேற்கொண்டு வருவதோடு, சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13