(இரோஷா வேலு)
கொழும்பில் இருவேறுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பகுதியில் விசேட அதிரடிப் படை பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயினுடன் 54 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன் அவரை கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் 2 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் இராஜகிரியவைச் சேர்ந்த ஒருவரையும், 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொதடுவையைச் சேர்ந்த ஒருவரையும் வெலிகட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM