இருவேறுப் பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது

Published By: Vishnu

12 Aug, 2018 | 02:58 PM
image

(இரோஷா வேலு) 

கொழும்பில் இருவேறுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை பகுதியில் விசேட அதிரடிப் படை பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயினுடன் 54 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன் அவரை கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார். 

மேலும் வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் 2 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் இராஜகிரியவைச் சேர்ந்த ஒருவரையும், 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொதடுவையைச் சேர்ந்த ஒருவரையும் வெலிகட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53