மட்டக்களப்பு மின்சார சபையின் அசமந்த போக்கால் மக்கள் விசனம்

Published By: Priyatharshan

03 Mar, 2016 | 10:10 AM
image

( சசி )

மட்டக்களப்பு - திருமலை பிரதான  வீதியில்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு  இடம்பெற்ற வீதி விபத்தில் அப் பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருந்தும் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் மட்டக்களப்பு மின்சார சபை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மின்கம்பத்துக்கு அருகாமையில் சிறுவர்கள் பாலர் பாடசாலை மற்றும்  மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியாக காணப் படுகின்றது .

இந்நிலையில், பாரிய சேதங்கள் இடம்பெறமுன்  கிழக்கு மாகாண மின்சார சபை அதிகாரிகளின் இதனை கவனத்திலெடுத்து சீர் செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26