மாணவி துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு 20 ஆண்டு கடூழிய சிறை

Published By: Vishnu

08 Aug, 2018 | 10:41 PM
image

திருகோணமலையில் பதினொரு வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அம் மாணவியின் சித்தப்பாவிற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

திருகோணமலை மொரவேவ பகுதியை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை அவரது சித்தப்பா, கடந்த 2004 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருந்தார். இது தொடர்பான குற்றப் பதிவு பத்திரமானது திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போதே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை கட்டத் தவறினால் ஒரு மாத கடூழிய சிறையும், 5 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் அதனை கட்டத்தவறினால் மேலும் இரண்டு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31