கண்டி நஷ்டஈடு குறித்து வேலுகுமாருக்கு பதிலளித்த பிரதமர்

Published By: Vishnu

08 Aug, 2018 | 04:03 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 15 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கியுள்ள நிலையில் மிகுதி நஷ்டஈட்டு தொகையினை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கண்டி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் பிரதமர் மேலும் பதிலளிக்கையில்,

கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 18 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கியுள்ளோம். மிகுதி தொகையை வழங்குவதற்கான மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இதன்படி பூரண நஷ்டஈடாக 205 மில்லியன் ரூபாவை மதிப்பிட்டுள்ளோம். ஆகவே மிகுதி நஷ்டஈட்டு தொகை விரைவில் வழங்குவோம். 

அத்துடன் சொத்துடமைகளுக்கான சான்றுகள் தீக்கிரையாகியுள்ளதனால் அது தொடர்பிலான மதிப்பீடுகள் செய்வது குறித்து ஆராய்வதற்கு மீண்டும் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தி முடிவொன்றை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08