புகையிரத விபத்து; விசாரணைக்காக மூவர் அடங்கிய குழு நியமனம்; நால்வர் தற்காலிகமாக பதவி நீக்கம்

Published By: Vishnu

07 Aug, 2018 | 08:16 PM
image

( நா. தினுஷா)

பொல்காவெல  புகையிரத விபத்து தொடர்பில் துரிதகரமான விசாரணைகளை மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வாவின் பணிப்புரையின் கீழ் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கு காரணமான  புகையிரத சாரதி, உதவி சாரதி, கட்டுப்பாட்டாளர், மற்றும் உதவி கட்டுப்பாட்டாளரகள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகையிரத பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

பொல்காவெல பிரதேசத்தில் நேற்று  இடம்பெற்ற புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்கள் ரம்புக்கன, கேகாலை, பொல்கஹாவலை மற்றும் குருணாகலை ஆகிய வைத்தியசலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சிலர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33