திரித்துவ கல்லூரி மாணவன் விபத்து: சாரதிக்கு பிணை 

Published By: MD.Lucias

02 Mar, 2016 | 06:23 PM
image

(க.கிஷாந்தன்)

நுவரெலியாவில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் பலியான நுவரெலியா ஹாவா எலிய பரிசுத்த திரித்துவ கல்லூரி மாணவன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் சந்தேக நபராக பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

சந்தேக நபரை நீதிமன்ற நீதவான் ஐ.ஆர்.டீ இந்திக்க முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா சரீர பிணையும், பத்தாயிரம் ரூபா காசு பிணையிலும் செல்ல நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலும் ஒரு வழக்கு விசாரணை இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26
news-image

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல்...

2025-11-15 13:19:06