திரித்துவ கல்லூரி மாணவன் விபத்து: சாரதிக்கு பிணை 

Published By: MD.Lucias

02 Mar, 2016 | 06:23 PM
image

(க.கிஷாந்தன்)

நுவரெலியாவில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் பலியான நுவரெலியா ஹாவா எலிய பரிசுத்த திரித்துவ கல்லூரி மாணவன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் சந்தேக நபராக பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

சந்தேக நபரை நீதிமன்ற நீதவான் ஐ.ஆர்.டீ இந்திக்க முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா சரீர பிணையும், பத்தாயிரம் ரூபா காசு பிணையிலும் செல்ல நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலும் ஒரு வழக்கு விசாரணை இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22