பகிடிவதை முறைப்பாடுகளுக்கு விசேட அலுவலகம்

Published By: Vishnu

07 Aug, 2018 | 03:54 PM
image

பல்கலைக்கழகங்களில் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பகிடி வதை தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான அலுவலகமானது அரச விடுமுறை நட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை செயற்படவுள்ளது.

அத்துடன் 011 2123700 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பகிடிவதை தொடர்பான முறைப்பட்டின‍ை முன்வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41