பல்கலைக்கழகங்களில் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பகிடி வதை தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான அலுவலகமானது அரச விடுமுறை நட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை செயற்படவுள்ளது.
அத்துடன் 011 2123700 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பகிடிவதை தொடர்பான முறைப்பட்டினை முன்வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM