சகோதரனின் தாக்குதலில் மாற்றுத் திறனாளியான பெண் பலி

Published By: Priyatharshan

02 Mar, 2016 | 04:48 PM
image

(க.கமலநாதன்)

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இரும்பொன்றினால் தாக்கப்பட்டு மாற்றுத்திரனாளியான பெண்ணொருவர்  கொலை செய்யப்பட்டுள்ளார். 

சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையிலேயே குறித்த பெண் உயிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

119 இலக்க வாயிலான கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பொன்றின் பேரில் தியகம பிரதேசத்தில் இரும்பொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்த குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

49 வயதுடைய வயலட் நோனா என்ற அழைக்கப்படும் மாற்றுதிறனாலியான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சகோதரனினால் இரும்பொன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய...

2025-11-07 18:55:31
news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24