திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து அவர் கிசிச்சை பெற்றுவரும் வரும் காவேரி மருத்துவமனை முன் தொண்டர்கள் இரவுவேளையில் மீண்டும் வந்து குவியத்தொடங்கியுள்ளனர்
காவேரி மருத்துவமனை முன்னால் எழுந்துவா தலைவா என்ற கோசத்துடன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதேவேளை அரசியல் தலைவர்களும் பதட்டம் நிறைந்த முகங்களுடன் மருத்துவமனைக்கு படையெடுத்தன வண்ணமுள்ளனர்.மருத்துவமனையில் திமுகவின் முக்கிய தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் காணக்கூடியதாகவுள்ளது.கவிஞர் வைரமுத்து திக தலைவர் வீரமணி போன்றவர்களும் மருத்துவமனையில் காணப்படுகின்றனர்.
இதேவேளை சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்படுவதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் வெளியாகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM