போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

06 Aug, 2018 | 03:46 PM
image

(ஆர்.விதுஷா றோஜனா) 

கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை பகுதியில் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கிரிபத்கொட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஹுணுப்பிட் பகுதியைச் சேர்ந்த மொஹட் றிஸ்வான் நலீம் (வயது 31) என்பவர் ஆவர்.

இவரை கைதுசெய்தபோது இவரிடமிருந்து 21 போதை மருந்துகளையும் 1 கிராம் 370 மில்லிகிராம் நிறையுடைய ஹேரோயின் போதைப் பொருளும் மற்றும் 62 கிராம் 910 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை மஹரகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36