சீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை

Published By: Vishnu

06 Aug, 2018 | 03:24 PM
image

(நா.தனுஜா)

சீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவிலும் பெற்றுக்கொள்ளப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

சீனாவின் மூலோபாயப் பங்குதாரராக இலங்கையைக் கருதுகின்றனர். இலங்கைக்கு பல்வேறு நிதிசார் உதவிகளை வழங்கும் நாடாக சீனா உள்ளது. அந்த அடிப்படையில் சீன அபிவிருத்தி வங்கி 5.25 சதவீத வட்டியுடன் 3 வருட மீள்செலுத்துகைக் காலத்திற்கு இக்கடனை வழங்குகின்றது. ஏனைய சர்வதேச கடன்களை விடவும் சீனாவினால் வழங்கப்படும் கடன்கள் இலாபகரமானதாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57