நேர தாமததிற்கு காரணகூற மறுத்த பெண்னை சுட்டுக்கொன்ற தந்தை

Published By: Raam

02 Mar, 2016 | 03:22 PM
image

பாகிஸ்தானின் லாகூரில் 5 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்த மகள் தாமததிற்கு சரியான காரணத்தை கூறவில்லையென அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கோமல் பீபி என்ற 18 வயது யுவதி சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று  5 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். 

இதன்போது தந்தை கோமல் பீபியிடம் தாமதமாக வீடு திரும்பியதற்கான காரணத்தை கேட்டபோது அதற்கு அவர் கூறிய காரணத்தை அவரால் ஏற்றுகொள்ளமுடியாமல்  தனது மகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தந்தை துப்பாக்கியால் மகள் கோமல் பீபியை சுட்டு கொலை செய்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த சென்ற பொலிஸார் வருமுன் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

பாகிஸ்தானில் குறித்த பெண் கௌரவக் கொலை செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17