யாழில் இயல்பு நிலை பாதிப்பு; அரச அதிபர் கவலை

Published By: Digital Desk 4

06 Aug, 2018 | 11:12 AM
image

யாழ் குடாநாட்டில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் என். வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்குடாநாட்டில் நிலவும் அசாதாரண நிலையே இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நிகழும் மோசமான சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள வேதநாயகன்  இந்நிலையில் உள்ள மக்களை உடனடியாக மீட்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்குடாநாட்டில் வாள்கள் கத்திகள் போன்றவற்றை பயன்படுத்தி; மக்களை அச்சப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சுதந்திரமாக வாழமுடியாமல் தேவையற்ற அச்சத்தில் சிக்குண்டுள்ளனர் என  தெரிவித்துள்ள அரசாங்க அதிபர் சிவில் பாதுகாப்பு குழுவினர் இந்த நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47