தொடரும் பாலியல் துஷ்பிரயோகத்தில் மீண்டும் 8 வயது சிறுமி

Published By: Raam

02 Mar, 2016 | 02:12 PM
image

கலகெதர – உடஹிகுல்கல பிரதேசத்தில்  8 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி உணவு வாங்குவதற்காக விற்பனை நிலையத்திற்கு சென்ற போது விற்பனை நிலையத்தின் உரிமையாளார், சிறுமியை அறை ஒன்றுக்குள்  அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச சேவை சம்பள அமைப்பு கட்டமைப்பு...

2025-11-15 14:46:42
news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26