உயிரிழந்த ஊடகவியலாளர் நிலக்சனுக்கு நினைவஞ்சலி

Published By: Vishnu

01 Aug, 2018 | 10:21 PM
image

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி யாழ்.கொக்குவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு யாழ். நகரிலுள்ள ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இன்று இடம்பெற்றது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு அமையத்தின் இணைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் தாய், தந்தையர் ஊடகவியலாளர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13