கயிற்றில் இறுகி பலியான சிறுவனின் குடும்ப நிலை

Published By: Digital Desk 4

31 Jul, 2018 | 11:32 PM
image

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் கயிறு இறுகியதில் பலியான 13 வயது சிறுவனின் குடும்பத்தினர் அவனின் இறுதி சடங்கிற்கு கூட வசதியற்ற நிலையில் உள்ளனர்.

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் இன்று பாடசாலை விட்டு வீடுதிரும்பி தனது சகோதரிகளுடன் விளையாடுகையில் எதிர்பாராத விதமாக கயிறு அவனது கழுத்தில் இறுகியதில் குறித்த சிறுவன் உயிரிழந்தான்.

இந்நிலையில் குறித்த சிறுவனின் குடும்பத்தினர் அவனது இறுதி சடங்கை செய்வதற்குக் கூட வசதியற்ற நிலையில் இறந்த சிறுவனது உடலை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் ஊரவர்கள் சேர்ந்து அங்கிருக்கும் பலகைகளைக் கொண்டு சவப்பெட்டி தயாரிக்கும் நிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகள் திருப்தியடையும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத...

2025-01-19 20:01:25
news-image

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்...

2025-01-19 20:00:43
news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02