ரக்பி வீரர்களுக்கு போதைப்பொருள் வழங்கியவர் சிக்கினார்

Published By: Vishnu

31 Jul, 2018 | 06:32 PM
image

இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி வீரர்களுக்கு பிரவுண் சுகர் போதைப்பொருளை விநியோகம் செய்தவரை இன்று வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற நட்புறவு ரக்பி போட்டியொன்றில் பங்கேற்பதற்காகவே வருகை தந்த இவர்கள் இருவரும் பிரவுண் சுகர்  போதைப் பொருளை பாவித்தமையின் காரணாகவே உயிரிழந்தனர்.

இந்  நிலையில் உயிரிழந்த ஒரு ரக்பி வீரரிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைக்கு இணங்க ரக்பி வீரர்களுக்கு பிரவுண் சுகர்  விநியோகித்தவரை இன்று வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11