வவுனியாவில் மருந்தகம், தனியார் வைத்தியசாலையில் திடீர் தேடுதல்

Published By: Vishnu

31 Jul, 2018 | 05:33 PM
image

வவுனியாவில் இயங்கி வரும் வைத்தியசாலை, மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வவுனியா சுகாதார அமைச்சர் அங்கிருந்து சிகிச்சைக்கு புறம்பான மருந்து வில்லைகள் மற்றும் உபகரணங்களை மீட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருப்பதாவது,

வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள்வேத வைத்திய நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டோம். இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினோம்.

அத்துடன் ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் புறம்பான மருந்து வில்லைகள் சிலவற்றையும் வைத்திய உபகரணங்களையும் அங்கிருந்து மீட்டுள்ளதுடன் உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49