இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து

Published By: Digital Desk 4

31 Jul, 2018 | 03:07 PM
image

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும்  நவலபிடியிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 06.45 மணி அளவில் கினிகத்தேன பிரதான வீதியின் இரண்டாம் கட்டைபகுதில் உலங்கஸ்ஹின்ன பகுதியில்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

நாவலபிட்டியில் இருந்து கினகத்தேன பகுதிக்கு சென்ற தனியார் பஸ் அதிகவேகத்தின் சென்று குறித்த பகுதியில் லொறி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேன நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதி நாவலபிட்டி பொலிஸாரினால்  கைது செயய்யப்பட்டுள்ளார்.

குறித்த பஸ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07