வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஐவருக்கு காயம்

Published By: Vishnu

29 Jul, 2018 | 02:21 PM
image

வரணி வடக்கில் நேற்யை தினம் இடம்பெற்ற மரண சடங்கின்போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் ஐவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இச் சம்பவத்தில், வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 45), சவுந்தராஜ் ராஜ்மிலன் (வயது 29), கந்தசாமி சுரேஸ்குமார் (வயது 31), அறிவழகன் கஜன் (வயது 27), கணபதி நவரட்ணம் (வயது 52) ஆகியோரே கத்தி வெட்டில் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இவர்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

2025-01-24 09:16:05
news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-24 09:20:04
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-24 09:18:16
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-24 09:17:25
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45