பெண்கள் மீது கொண்ட பயத்தினால் பசுவை துஷ்பிரயோகம் செய்த நபர்

26 Jul, 2018 | 10:45 AM
image

அயல் வீட்டில் வளர்த்த பசுவினை துஷ்பிரயோகம் செய்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பிடிக்கப்பட்ட ஜோன் மாவுரா “ நான் தான் பசுவினை பாலியல் துஷ்பிரயோகம் செய்தேன். தனிமையிலே நான் வசிக்கிறேன். பெண்களினால் தனக்கு எயிட்ஸ் நோய் பரவி விடும் என்ற பயத்தில் இவ்வாறு செய்தேன் என தெரிவித்தார் ”.

முருமுனு கிராமத்தில் இந்த நபர்  ஐந்தாவது முறையாக மிருகங்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பொதுமக்களிடம் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரமவாசிகள் குறித்த நபரினை தடி மற்றும் கற்களை பயன்படுத்தி தாக்கிய, பின்னர் பஹதி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறன.

பசுவின் உரிமையாளரான பிரான்சிஸ் மெவாங்கி என்பவர் ஜோன் மாவுராவை தனது மாட்டு தொழுவத்தில் வைத்து அரைநிர்வாணத்துடன் பிடித்ததாக தெரிவிக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17