காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Published By: Digital Desk 4

25 Jul, 2018 | 02:23 PM
image

 மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள வந்தாறுமுல்லை பகுதியில் இன்று  காலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமடு தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள மாவடிவெம்பு இலக்கம் இரண்டைச் சேர்ந்த 65 வயதுடைய விஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை தமது கால்நடைகளை பார்வையிட துவிச்சக்கர வண்டியில் சென்ற போது காட்டு பாதையில் மறைந்திருந்த யானை இவரை தாக்கி கொண்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43