2020 வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை - மஹிந்தானந்த

Published By: Vishnu

23 Jul, 2018 | 04:45 PM
image

(நா.தினுஷா) 

அரசாங்கத்துக்கு தோல்வி பயம் இருப்பதனால் மகாண சபை தேர்தலை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நடத்தாமல் விடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி மாகாணசபை தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று விரும்புகிறது. இவ்வாறான முரண்பாடுகள்  தொடர்ந்தும் நீடிக்குமாயின் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது சாத்தியமற்றதாகவே இருக்கும். 

மேலும் தோல்வி பயம் காரணமாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் தாமதித்துக் கொண்டு வருகின்றது. அரசாங்கக் கட்சிகளுக்கு இன்னமும் தோல்வி பயம் இருப்பதால் இத் தேர்தல்களை 2020 வரை நடத்தாமல் விடக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:23:35
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19