தங்கத்தை விட அதிகம் பெறுமதியான காளான்

Published By: Vishnu

21 Jul, 2018 | 03:00 PM
image

"யார்சாகும்பா" என அழைக்கப்படும் பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட காளான் தங்கத்தை விடவும் இரண்டு மடங்கு விலை உயர்ந்ததாக காணப்படுகின்றது.

இந்தியாவில் இமயமலை, நேபாளம், தீபெத் மற்றும் பூட்டான் நாடுகளில் மட்டுமே வளரும் இந்த யார்சாகும்பா என்ற காளான் கம்பளிப்பூச்சியை உணவாகக் கொண்டு வளர்கிறது. 

இந்த யார்சாகும்பாவில் வயாகரவாவுக்கு இணையாக பாலுணர்வை தூண்டும் காரணிகளும் ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்பதனால்  உலக சந்தையில் இதற்கு கேள்வி அதிகளம்  உள்ளது. 

சீனாவில் உள்ளூர் சந்தையில் இது ஒரு கிராம் 100 டொலருக்கும் கத்மண்டுவில் 45 டொலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெளிச் சந்தையில் இதன் விலையானது 1 கிலோகிராம் 18 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். அதாவது கிட்டத்தட்ட இது தங்கத்தின் விலையை விட இரு மடங்கு மதிப்புடையதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39