சிறுவர்களுக்கான பால்மாக்களும் துரித நூடில்ஸ் உணவுகளும் அவர்களை தன்னினச்சேர்க்கையாளர்களாக எதிர்காலத்தில் மாறச் செய்வதாக தெரிவித்து இந்தோனேசிய நகர மேயர் ஒருவர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தங்கேராங் பிராந்திய மேயரான ஆரிப் ஆர் விஸ்மன்ஸியஹ், ஜகர்த்தா நகரின் மேற்கே அமைந்துள்ள தனது நகரில் இடம்பெற்ற கர்ப்பந்தரித்தல் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தோனேசிய சிறுவர்கள் உடல் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் வளர்வதற்கு அவர்களுக்கு தாய்ப்பாலூட்டுதல் அவசியம் என வலியுறுத்திய அவர், தகரத்திலடைக்கப்பட்ட பால்மாக்களும் துரித உணவுகளும் அவர்களை எதிர்காலத்தில் தன்னினச்சேர்க்கையாளர்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM