இலங்கையை வந்தடைந்தார் மைத்திரி

Published By: Vishnu

20 Jul, 2018 | 10:56 AM
image

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 9.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.

கடந்த 15 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரோமில் நடைபெற்ற உகல வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி தனது இத்தாலி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

அதனையடுத்து திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக கடந்த 17 ஆம் திகதி இத்தாலியிலிருந்து ஜோர்ஜியாவுக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி, ஜோர்ஜிய ஜனாதிபதி கிளோர்ஜி மார்க்வெலஸ்விலியை (Giorgi Margvelashvili) சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை புதிய வழிமுறைகள் ஊடாக வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

இந் நிலையில் இரு நாடுகளுக்குமான உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 9.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47