காலநிலையில் மாற்றம் ; மீனவர்கள் அவதானம்!

Published By: Vishnu

20 Jul, 2018 | 10:13 AM
image

நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று வீசும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் நீர் கொழும்பு தொடக்கம் கங்கேசன் வரையான கடற் பிராந்தியங்களிலும் மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11