பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசிஸ் சிறைவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட சிம் அட்டைகள் பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையளார் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அர்ஜுன் அலோசியஸ் தங்க வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் இருந்து தொலைபேசி சிம் அட்டைகள் சில மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட சிம் அட்டைகள் பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படடுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM