அலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்

Published By: Priyatharshan

19 Jul, 2018 | 04:34 PM
image

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசிஸ் சிறைவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட சிம் அட்டைகள் பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையளார் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அர்ஜுன் அலோசியஸ் தங்க வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் இருந்து தொலைபேசி சிம் அட்டைகள் சில மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சிம் அட்டைகள் பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படடுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02