நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராகும் கூட்டு எதிரணியினர்

Published By: Vishnu

19 Jul, 2018 | 03:20 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலை அதிகரிப்பு, மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்தல் மற்றும் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூட்டு எதிரணிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நேற்றிரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எமது எதிர்கால நடவடிக்கைகளை கூட்டணியாக இணைந்து முன்னெடுக்க இந்த சந்திப்பின் போது தீர்மானித்தோம். அதன்படி அடுத்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி எமது ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42