"மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே முடியும்...."

Published By: Digital Desk 7

18 Jul, 2018 | 03:38 PM
image

"தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு பாரிய அளவில் அழிவடைந்துள்ளது" என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே நாட்டு மக்களுக்கு தேவையான உரிமையையும், பயம், சந்தேகமற்ற வாழ்க்கையையும் வழங்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை விடவும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி அழிவை விடவும் நாட்டில் தற்போது பாரிய அளவில் அழிவு இடம்பெற்று வருகிறது. ஒவ்வொருவரையும் மரண பயமும் பசியும் வாட்டுகிறது.

இந்த அழிவை தற்போதைய அரசாங்கத்தின் சகல துறைகளிலும் அவதானிக்க முடியும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22