"தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு பாரிய அளவில் அழிவடைந்துள்ளது" என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே நாட்டு மக்களுக்கு தேவையான உரிமையையும், பயம், சந்தேகமற்ற வாழ்க்கையையும் வழங்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை விடவும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி அழிவை விடவும் நாட்டில் தற்போது பாரிய அளவில் அழிவு இடம்பெற்று வருகிறது. ஒவ்வொருவரையும் மரண பயமும் பசியும் வாட்டுகிறது.
இந்த அழிவை தற்போதைய அரசாங்கத்தின் சகல துறைகளிலும் அவதானிக்க முடியும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM