ரத்தொழுகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு அருகில் மண்மேட்டிற்குள் இருந்து 37 நாகப் பாம்பு குட்டிகள் உட்பட 5 அடி நீளமுள்ள தாய் பாம்பொன்றும் மீட்கப்பட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நஜா நஜா" என விஞ்ஞானப்பெயர் கொண்டு அழைக்கப்படும் அரிதான இந் நாகப்பாம்பு சாதாரணமாக ஒரு தடவைக்கு 10 தொடக்கம் 30 வரையிலான முட்டைகளை இடும் எனவும் அவ்வாறு தாய்ப்பாம்பால் இடப்படும் அனைத்து முட்டைகளும் வெடித்து குட்டிப்பாம்புகள் பிறப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் ரத்தொழுகம பகுதியில் 37 குட்டிப்பாம்புகள் மீட்கப்பட்டுள்ளமையானது வழமைக்கு மாறானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர் அமைப்பு ஒன்றின் உறுப்பினரான ப்ரதீப் சஞ்சய என்ற இளைஞரே தனியாக குறித்த 37 குட்டிப்பாம்புகள் உட்பட தாய்பாம்பையும் மீட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM