(இராஜதுரை ஹஷான்)
மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்தார்.
கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நேற்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை தொடர்பாக கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதனை கண்டறிவதற்காக நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை அமைப்பதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கடற்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 4500 கடற்தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி முறை அறிமுகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM