தற்காலிகமாக மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடம்

Published By: Digital Desk 4

17 Jul, 2018 | 10:56 AM
image

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

பேராதனை பல்கலைகழக பொறியியல் பிரிவு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாயின்  80 வீத வரவு இருக்கும் பட்டசத்தில் தான் பரீட்சைக்கு தோற்றமுடியும், இந்நிலையில் அவ்வாறு கணிப்பீடு செய்யாமல் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்குமாறுகோரி சில மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையிலேயே பொறியியல் பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்களின் வருகை 80 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04