பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
பேராதனை பல்கலைகழக பொறியியல் பிரிவு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாயின் 80 வீத வரவு இருக்கும் பட்டசத்தில் தான் பரீட்சைக்கு தோற்றமுடியும், இந்நிலையில் அவ்வாறு கணிப்பீடு செய்யாமல் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்குமாறுகோரி சில மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையிலேயே பொறியியல் பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாணவர்களின் வருகை 80 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM