இத்தாலியையடுத்து ஜோர்ஜியாவுக்கு விஜயம்

Published By: Vishnu

17 Jul, 2018 | 10:19 AM
image

இத்தாலிக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜோர்ஜியாவில் இடம்பெறவுள்ள திறந்த பொது பங்களிப்பு தொடர்பான தலைவர்களுக்கிடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மேற்கண்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்யை தினம் உரோமில் நடைபெற்ற உகல வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47