இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மூவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித் தடை விதித்துள்ளது.
இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்ஹ மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்ஹ ஆகியோருக்கே சர்வதேச கிரிக்கெட் பேரவை குறித்த போட்டித் தடையை விதித்துள்ளது.
இந்நிலையில் குறித்த மூவருக்கும் நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM