கஞ்சாவுடன் இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது

Published By: Digital Desk 4

18 Jul, 2018 | 09:07 AM
image

இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற ஒருத்தொகை கஞ்சாவுடன் இதியர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த நால்வரையே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து 40 கீலோகிரேம் கஞ்சாவுடன் அவர்கள் பயணித்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்தோடு குறித்த நபர்களால் கடலில் வீசப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38