முல்லைத்தீவில் ஆயுதங்கள் மீட்பு

Published By: Vishnu

16 Jul, 2018 | 02:59 PM
image

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கைக்குண்டு உள்ளிட்ட பல யுத்த உபகரணங்களை மீட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீளக் குடியமர சென்ற ஒருவர் தமது காணியை சுத்திகரித்துக் கொண்டிருக்கும்போதே புதைக்கப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிதற்கிணங்க பொலிஸார் குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட ஆயுதங்களில் ஆர்.பி.ஜி.குண்டுகள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் விடுதலை புலிகளினால் தயாரிக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58