அட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டின் புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற அட்டாளைச்சேனை பிரதேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் பொருட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் விசேட தீர்மானமாக இதனை அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM