புதைக்கப்பட்ட நிலையில்  ஹெரொயின் மீட்பு

Published By: Digital Desk 4

15 Jul, 2018 | 07:42 PM
image

திருகோணமலை, சேருநுவர, சீனன்வெளி கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் எடை 1 கிலோ 416 கிராம் எனவும் அதன் மொத்த பெறுமதி 17 மில்லியன் ரூபா எனவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அப் பகுதியில் இருந்து 5 போதைப்பொருள் பொதிகளை மீட்டுள்ள பொலிஸார் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38