வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி

Published By: Digital Desk 4

15 Jul, 2018 | 08:44 AM
image

அநுராதபுரம், செப்புக்குளம் பகுதியில் நேற்று  மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர்.

 நேற்று மாலை ஹொரவபத்தான பகுதியல் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ,தாய் மற்றும் மகன் ஆகியோர் அவர்களது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது  பாதை ஓரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மூவரும் மிஹிந்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் 

ஹொரவபத்தான பகுதியை சேர்ந்த 8 வயதுடைய மகனும் 41 வயதுடைய தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ஹொரவபத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44