கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் ஆயுர்வேத எக்ஸ்போ - 2018 சர்வதேச சுதேச மருத்துவ கண்காட்சியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று முற்பகல் பார்வையிட்டார்.
இலங்கை தேசிய வர்த்தக சங்கமும் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவ அமைச்சும் இணைந்து 7ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி நேற்று ஆரம்பமானது.
ஆயுர்வேத உற்பத்திகளை பயன்படுத்துதல் அவற்றின் சூழல் நட்புடைய தன்மை அதன் தரத்தை மேற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது இக்கண்காட்சி மற்றும் மாநாட்டின் நோக்கமாகும்.
இம்மாதம் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியுடன் இணைந்ததாக ஆயுர்வேத வைத்தியர்கள், நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களினால் ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM