ஹெரோயினை பொதி செய்வதில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தவர்கள் கைது

Published By: Rajeeban

14 Jul, 2018 | 10:26 AM
image

குடும்பமாக ஹெரோயின் பொதிகளை தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மகரஹம வீரமாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்களை ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளை தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் தங்களிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்த வேளை இவர்கள் உள்ளே ஹெரோயினை பொதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட குடும்பத்தவர்கள் நீண்டகாலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47