கத்தி குத்து சம்பவத்தில் இருவர் படுகாயம், நால்வர் கைது

Published By: Digital Desk 4

13 Jul, 2018 | 12:32 AM
image

லிந்துல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  மட்டுக்கலை பகுதியில் கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிந்துல மட்டுக்கலை தோட்டத்தின் லெந்தோமஸ் பிரிவில் நேற்று முந்தினம் இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் நேற்று அதிகாலை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 4 பேர் லிந்துல  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38